துரித ஓவியப் பயிற்சியாக முதற்கடவுளை எடுத்துக் கொண்டேன். பேனா கொண்டு எல்லைக் கோடுகள் இட்டுப் பின் வண்ணம் தீட்டியது.
ஒரளவிற்கு அவரின் feel குறையாமல் அவரை ஓவியமாகக் கொண்டு வந்தததில் மட்டற்ற மகிழ்ச்சி.
—-
நன்றி!!!சண்முகா, கரு.31-Jan-2024