தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu |
அன்பில்லாள் இட்ட அமுது.காணக்கண் கூசுதே கையெடுக்க நாணுதே
மாணொக்க வாய்திறக்க மாட்டாதே - வீணுக்கென்
என்பெல்லாம் பற்றி எரிகின்ற தையையோ
அன்பில்லாள் இட்ட அமுது.
ஔவையார்
தனிப்பாடல் திரட்டு > அன்பிலாமை > பாடல்: 10 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முகப்பு Copy URL