தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu

அன்பில்லாள் இட்ட அமுது.

காணக்கண் கூசுதே கையெடுக்க நாணுதே
மாணொக்க வாய்திறக்க மாட்டாதே - வீணுக்கென்
என்பெல்லாம் பற்றி எரிகின்ற தையையோ
அன்பில்லாள் இட்ட அமுது.

ஔவையார்


தனிப்பாடல் திரட்டு > அன்பிலாமை > பாடல்: 10

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முகப்பு  Copy URL


Thu, Jan 16, 2025