தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu |
அமுதுவெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்
நெய்தான் அளாவி நிறம்பசந்து - பொய்யா
அடகென்று சொல்லி அமுதத்தை இட்டார்
கடகஞ் செறியாதோ கைக்கு.
ஔவையார்
தனிப்பாடல் திரட்டு > அமுது > பாடல்: 12 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முகப்பு Copy URL