தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu |
எறும்புந்தன் கையாலெண் சாண்.கற்றதுகைம் மண்ணளவு கல்லா துலகளவென்
றுற்ற கலைமடந்தை ஓதுகிறாள் - மெத்த
வெறும்பந் தயங்கூற வேண்டாம் புலவீர்
எறும்புந்தன் கையாலெண் சாண்.
ஔவையார்
தனிப்பாடல் திரட்டு > செருக்கு > பாடல்: 16 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முகப்பு Copy URL