தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu |
இறை எங்கு உள்ளது?வெண்ணெயுற்று நெய்தேட வேண்டுமோ? தீபமுற்று
நண்ணு கனல்தேடல் நன்றாமோ? - எண்மனத்தை
நாடிச் சிவனிருக்க, நாடாமல் ஊர்தோறும்
தேடித் திரிவதுஎன்ன செப்பு?
அருணாசலக் கவிராயர்
தனிப்பாடல் திரட்டு > உள்ளம் பெரும் கோயில் > பாடல்: 18 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முகப்பு Copy URL