தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu

நல்லோரும் தீயோரும்

நல்லவர்கள் வாயால் நவிலுமொழி பொய்யாமல்,
இல்லை'யெனாது உள்ளமட்டும் ஈவார்கள் - நல்லகுணம்
அல்லவர்கள் 'போ,வா'என்று ஆசைசொல்லி நாள்கழித்தே
இல்லை'என்பார் இப்பாரி லே.

அருணாசலக் கவிராயர்


தனிப்பாடல் திரட்டு > நல்லோரும் தீயோரும் > பாடல்: 19

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முகப்பு  Copy URL


Sat, Feb 08, 2025