தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu |
நாயும் தேங்காயும்ஓடும் இருக்கும்; அதன்உள்வாய் வெளுத்து இருக்கும்!
நாடும்; குலைதனக்கு நாணாது - சேடியே!
தீங்கானது இல்லாத் திருமலைரா யன்வரையில்
தேங்காயும் நாயும்எனச் செப்பு.
காளமேகம்
தனிப்பாடல் திரட்டு > சிலேடை > பாடல்: 27 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முகப்பு Copy URL