தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu |
நீதி தவறாத ஓர் மன்னன் ஊரில் உள்ள பெண்களின் நகை(ப்பு) எத்தகையதுதூது மதுரை துவரை கடையிடைமுன்
ஓதுகின்ற மூஎழுத்து ஒக்குமே- நீதி
செகராச சேகரன்வாழ் சிங்கையெனுஞ் செல்வ
நகர்ஆ யிழையார் நகை.
தனிப்பாடல் திரட்டு > நகை > பாடல்: 3 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முகப்பு Copy URL