தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu |
பிறவிப் பெருங்கடல் நீந்துவது அறியேனே!உரையேன் உன்பேரை; உணரேன்நின் சீரை; உனைக் கருதிக்
கரையேன்; எவ்வாறு கடப்பேன்? வினையைக் கடந்தகுண
வரையே! அருள்பெரு வாரிதியே! மதுரா புரிக்குத்
துரையே! அழகிய சொக்கே! தமிழ்தந்த சுந்தரமே!
பலபட்டை சொக்கநாதப் புலவர்
தனிப்பாடல் திரட்டு > பிறவி, பிணி, வினை > பாடல்: 34 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முகப்பு Copy URL