தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu |
இவரை எப்படிப் பாடுவேன்!கல்லடிக்கும் உளியிரண்டு காதடிக்குள்
அடிப்பதெனக், கவிதை கேட்டுப்
பல்லடிக்குக் கிடுகிடெனப் பறையடிக்கும்
நெஞ்சர்தமைப் பாடுவேனோ?
வில்லடிக்கும், பிரம்படிக்கும், கல்லடிக்கும்,
விரும்பிநின்ற மெய்யன்ஈன்ற
செல்லடிக்கும் தடவரையில் சேறடிக்க
அலையடிக்கும் செந்திலானே!
படிக்காசுத் தம்பிரான்
தனிப்பாடல் திரட்டு > ஈயார் > பாடல்: 35 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முகப்பு Copy URL