தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu |
பகட்டு!விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும்
விரல்நிரைய மோதிரங்கள் வேண்டும் - அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர்கவிதை
நஞ்சேனும் வேம்பேனும் நன்று.
ஔவையார்
தனிப்பாடல் திரட்டு > பகட்டு! > பாடல்: 5 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முகப்பு Copy URL