தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu

கற்றதனால் ஆய பயனென்?

காணாமல் வேணதெல்லாம் கத்தலாம் கற்றோர் முன்
கோணாமல் வாய்திறக்கக் கூடாதே - நாணாமல்
பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தாக்கால்
கீச்சுக்கீச் சென்னும் கிளி.

ஔவையார்


தனிப்பாடல் திரட்டு > கற்றோர் முன் கவனம் தேவை > பாடல்: 8

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முகப்பு  Copy URL


Thu, Feb 06, 2025