தமிழ் செய்வோம்
நீதி வெண்பா
Neethi Venpaa
கல்விதன்மாண்பு கற்றோரே அறிவர்கற்றோர் கனம்அறிவர் கற்றோரே கற்றறியா
மற்றோர் அறியார் வருத்தமுறப் - பெற்றறியா
வந்தி பரிவாய் மகவைப் பெறும்துயரம்
நொந்துஅறிகு வாளோ நுவல்.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 15 தேடுக This page reloads every 3 minutes with new random verse.
Next Random முழுதும் முன் முகப்பு Copy URL