Tamilsei logo
தமிழ் செய்வோம்
முத்தொள்ளாயிரம்
MuththoLLAyiram

தாயும் மகளும்

வளையவாய் நீண்டதோள் வாட்கணாய்! அன்னை
இளையளாய் மூத்திலள் கொல்லோர்!- தளையவிழ்தார்
மண்கொண்ட தானை மறங்கனல்வேல் மாறனைக்
கண்கொண்டு நோக்கல்என் பாள்!

முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > தாயும் மகளும் > பாடல்: 54

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL