தமிழ் செய்வோம்
முத்தொள்ளாயிரம்
MuththoLLAyiram
தாயும் மகளும்வளையவாய் நீண்டதோள் வாட்கணாய்! அன்னை
இளையளாய் மூத்திலள் கொல்லோர்!- தளையவிழ்தார்
மண்கொண்ட தானை மறங்கனல்வேல் மாறனைக்
கண்கொண்டு நோக்கல்என் பாள்!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > தாயும் மகளும் > பாடல்: 54 தேடுக This page reloads every 3 minutes with new random verse.
Next Random முழுதும் முன் முகப்பு Copy URL