முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
கனவும் இழந்தேன்ஓராற்றல் எண்கண் இமைபொருந்த அந்நிலையே
கூரார்வேல் மாறன் என் கைப்பற்ற- வாரா
நனவென் றெழுந்திருந்தேன் நல்வினையொன் றில்லேன்
கனவும் இழ்ந்திருந்த வாறு!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > கனவும் இழந்தேன் > பாடல்: 64 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL