இருபாஃ இருபது | Irubaa Irubathu

கண்நுதலும் கண்டக் கறையும் கரந்துஅருளி 
மண்ணிடையில் மாக்கள் மலம் அகற்றும் -- வெண்ணெய் நல்லூர் 
மெய்கண்டான் என்று ஒருகால் மேவுவரால் வேறு இன்மை 
கைகண்டார் உள்ளத்துக் கண் 

இருபாஃ இருபது > பாடல்: 1

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Thu, Feb 06, 2025