இனியவை நாற்பது | Iniyavai Naarppathu |
கண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே
தொல்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே
முந்துறப் பேணி முகநான் குடையானைச்
சென்றமர்ந் தேத்தல் இனிது.
இனியவை நாற்பது > கடவுள் வாழ்த்து > பாடல்: 0
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக