நீதி வெண்பா | Neethi Venpaa |
மூதுணர்ந்தோர் ஓதுசில மூதுரையைப் பேதையேன்
நீதிவெண்பா வாக நிகழ்ந்துவேன் - ஆதிபரன்
வாமான் கருணை மணிஉதரம் பூத்தமுதல்
கோமான் பெருங்கருணை கொண்டு.
நீதி வெண்பா > கடவுள் வாழ்த்து > பாடல்: 0
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக