யாப்பருங்கலக்காரிகை | YaapparungalaKaarigai |
தற்சிறப்புப் பாயிரம்
கந்த மடிவில் கடிமலர்ப் பிண்டிக்கண் ணார்நிழற்கீழ்
எந்தம் அடிகள் இணையடி ஏத்தி எழுத்தசைசீர்
பந்தம் அடிதொடை பாவினங் கூறுவன் பல்லவத்தின்
சந்த மடிய அடியான் மருட்டிய தாழ்குழலே (1)
யாப்பருங்கலக்காரிகை > தற்சிறப்புப் பாயிரம் > பாடல்: 1
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக