ஆத்திசூடி ஔவையார் | மனதில் நிறுத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது. | | | தொல்காப்பியம் தொல்காப்பியர் | இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூல். | | | பழமொழி நானூறு மூன்றுறை அரையனார் | நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்ட நீதிநூல். | | |
கொன்றை வேந்தன் ஔவையார் | கொன்றை மலரை விரும்பி அணியும் சிவனின் புதல்வர் முருகனைப் போற்றிப் பாடியது. | | | மூதுரை ஔவையார் | பழமையான அறக்கருத்துகளைக் கொண்டிருப்பதால் இது மூதுரை என வழங்கப்பெறுகிற தமிழ் நீதி நூலாகும். | | | நல்வழி ஔவையார் | மக்கள் தம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நல்வழிகளை நேரிசை வெண்பாவில் எடுத்துரைக்கும் தமிழ் நீதி நூல். | | |
இன்னா நாற்பது கபிலர் | நாற்பது இன்னிசை வெண்பாக்களால் ஆன இந்நூலில் நூற்று அறுபத்து நான்கு கூடாச் செயல்கள் கூறப்பட்டுள்ளன. | | | இனியவை நாற்பது பூதஞ்சேந்தனார் | உலகில் இனிமையான விடயங்களை எடுத்துக்கூறும் நீதி நூல். ஒவ்வொரு பாடலும் மூன்று நல்ல விடயங்களை எடுத்துக் கூறுகின்றது. | | | களவழி நாற்பது பொய்கையார் | போரில் சேரன் தோற்றுக் கைதி ஆகிறான். அவனை விடுவிக்கும் நோக்கில் பாடப்பட்டதே இந் நூல் எனக் கருதப்படுகின்றது. | | |
அகநானுறு பல புலவர்கள் | அகத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் தொகைநூல். | | | புறநானூறு பல புலவர்கள் | புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் தொகைநூல். | | | முதுமொழிக்காஞ்சி மதுரை கூடலூர்க் கிழார் | அறம் பொருள் இன்பத்தை அறியச் சொல்வது. இந்நூலுள் பத்துப் பத்துகள் உள்ளன. | | |
நாலடியார் சமணத் துறவிகள், G.U.Pope, F.W.Ellis | நான்கு அடிகளைக் கொண்ட நானூறு தனிப்பாடல்களின் வெண்பாக்களால் ஆன நீதி நூல். | | | திரிகடுகம் நல்லாதனார் | திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள. | | | பதிற்றுப்பத்து பல புலவர்கள் | எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய பதிற்றுப்பத்து. | | |
சிறு பஞ்ச மூலம் காரியாசான் | பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான நான்கு அடிகளால் அமைந்த நூறு பாடல்களைக் கொண்டுள்ளது. | | | ஐங்குறு நூறு கூடலூர் கிழார் | கூடலூர் கிழார் அருளிய எட்டுத்தொகை நூல்களில் ஒன்றானது | | | குறுந்தொகை பல புலவர்கள் | எட்டுத்தொகை நூல்களில் ஒன்று | | |
நெடுநல்வாடை நக்கீரர் | தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட நூல். | | | நீதி வெண்பா (ஆசிரியர் யார்என தெரியவில்லை) | மொத்தம் 100 பாக்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒரு நீதியைச் சொல்கிறது. | | | தமிழ் விடு தூது (ஆசிரியர் யார்என தெரியவில்லை) | கலிவெண்பா வடிவில் ஒரு தூது இலக்கியம். இது மதுரையில் கோயிலுள்ள சொக்கநாதர் மீது காதல்கொண்ட பெண், தன் காதலை கூறிவருமாறு தமிழ் மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ளது. | | |