திருக்குறள் திருவள்ளுவர் | அகவாழ்விலும் புறவாழ்விலும் நாம் நலம் வாழ அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. English translation by G.U.Pope | | | திருமந்திரம் திருமூலர் | 'தமிழ் செய்'யுமாறு தன்னை இறைவன் பணித்ததாகவும், மேலும் சித்தாந்தம், வேதாந்தம், யோகம் என மூவாயிரம் பாடல்களில் அமைந்த நூல். | | | திருவாசகம் மாணிக்கவாசகர் | திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. English translation by G.U.Pope | | |
திருமுருகாற்றுப்படை நக்கீரர் | வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது. | | | உண்மை விளக்கம் மனவாசகம் கடந்தார் | வினா விடை வடிவில் அமைந்த சைவ சித்தாந்த நூல். | | | கொடிக்கவி உமாபதி சிவம் | நான்கு வெண்பாக்களை மட்டுமே கொண்ட சைவ சித்தாந்தத்தின் உட்கருத்தை விளக்கும் மிகச் சிறிய நூல். | | |
சிவவாக்கியம் சிவவாக்கியர் | ஒன்றே குலம் ஒருவனே தேவன் உள்ளமே கோயில் என்னும் கொள்கையை உலகிற்கு உணர்த்தும் நூல். | | | இருபாஃ இருபது அருணந்தி சிவாச்சாரியார் | சிஷ்யரின் கேள்விகளுக்கு குரு மெய்கண்டாரின் பதில்கள் வடிவில். | | | விநாயகர் அகவல் ஔவையார் | வழிபாட்டு நெறியோடு யோக நெறியையும் விளக்கியருளும் சிறப்பு வாய்ந்தது இந்நூல். | | |
சிவஞானபோதம் மெய்கண்டதேவர் | இந் நூல், சைவ சித்தாந்தக் கோட்பாடுகளை ஒழுங்கு முறையாக எடுத்துரைக்கிறது. | | | பொன்வண்ணத்தந்தாதி சேரமான் மெருமாள் நாயனார் | அந்தாதி முறையில் தொடுக்கப்பட்டுள்ள 100 கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் இதில் உள்ளன. | | | திருவருட்பயன் உமாபதி சிவம் | சைவ சித்தாந்தக் கல்வியறிவு பெறவிரும்புவோர் உண்மை விளக்கத்தை அடுத்துக் கற்பது திருவருட்பயன் ஆகிய இந்தநூலே. | | |
திருமுறைகண்ட புராணம் உமாபதி சிவம் | திருநாரையூர் நம்பி, மன்னன் இராசராசன் வேண்டுகோளுக்கு இணங்கி காப்பிடப்பட்டிருந்த திருமுறைகளை வெளிப்படுத்திய வரலாற்றைக் கூறும் நூல். | | | சோமேசர் முதுமொழி வெண்பா சிவஞான முனிவர் | திருக்குறளில் சொல்லப்பட்டுள்ள நீதிகளை, எடுத்துக்காட்டுக் கதைகள் மற்றும் வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டு விளக்கும் நூல். | | | நெஞ்சு விடு தூது உமாபதி சிவம் | நூல் ஆசிரியர் மனதைத் தனது ஞானாசிரியத் தலைவனின் அன்பையும் அருளையும் பெற்று வர தூது அனுப்புவதாக இந்நூல் அமைந்துள்ளது. | | |
வினா வெண்பா உமாபதி சிவம் | நூலாசிரியர் உமாபதி சிவம் தனது ஞானாசிரியர் மறைஞானசம்பந்தரை நோக்கி கேட்கின்ற கேள்விகளாக அமைந்துள்ளன. | | | முத்தொள்ளாயிரம் (ஆசிரியர் யார்என தெரியவில்லை) | முத்தொள்ளாயிரம் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மீது பாடப்பட்ட பாடல்கள் அடங்கிய ஒரு தொகைவகை நூல். | | | அண்ணாமலை வெண்பா குரு நமச்சிவாயர் | அண்ணாமலை வெண்பாப் பாடல்கள் அனைவரும் எளிதில் பொருளறிந்து கொள்ளும்படி எளிய நடையில் அமைந்துள்ளன. | | |