தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu |
சந்நியாசம் கொள்வது எப்போது?பத்தாவுக் கேற்ற பதிவிரதை உண்டானால்
எத்தாலுங் கூடி இருக்கலாம் - சற்றேனும்
ஏறுமா றாக இருப்பாளே யாமாகிற்
கூறாமற் சந்நியாசம் கொள்.
ஔவையார்
தனிப்பாடல் திரட்டு > சந்நியாசம் > பாடல்: 11 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முகப்பு Copy URL