தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu

பொன்மாரி பெய்க

கருணையால் இந்தக் கடலுலகம் காக்கும்
வருணனே மாமலையன் கோவற் - பெருமணத்து
முன்மாரி பெய்யும் முதுவாரியை மாற்றிப்
பொன்மாரி யாகப் பொழி.

ஔவையார்


தனிப்பாடல் திரட்டு > பாரி மகளிர் > பாடல்: 13

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முகப்பு  Copy URL


Thu, Feb 06, 2025