தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu |
நமக்கு யார் துணை?துயிலையி லே,இடர் துன்னையி லேதெவ்வர் சூழையிலே,
பயிலையி லே,இருள் பாதியி லேபசும் பாலனத்தை
அயிலையி லே,வயது ஆகையி லேநமக்கு யார்துணை தான்?
மயிலையி லே,வளர் சிங்காரவேலர் மயிலையிலே.
சொக்கநாதப் புலவர்
தனிப்பாடல் திரட்டு > துணை > பாடல்: 31 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முகப்பு Copy URL