தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu

பெருங்காயம் தேடேன்

வெங்காயம் சுக்கானால், வெந்தயத்தால் ஆவதென்ன?
இங்கார் சுமந்துஇருப்பார் இச்சரக்கை - மங்காத
சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்
ஏரகத்துச் செட்டி யாரே!

சொக்கநாதப் புலவர்


தனிப்பாடல் திரட்டு > விடுகவி > பாடல்: 32

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முகப்பு  Copy URL


Fri, Feb 07, 2025