பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
பிண்டியின் நீழல் பெருமான் அடிவணங்கிப்
பண்டைப் பழமொழி நானூறும் - கொண்டினிதா
முன்றுறை மன்னவன் நான்கடியும் செய்தமைத்தான்
இன்றுறை வெண்பா இவை.
பழமொழி நானூறு > தற்சிறப்புப் பாயிரம் > பாடல்: -1
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக