Ξ
இலக்கியம்
திருமுறைகள்
இலக்கணம்
எண்
எழுத்து
மொழி
சொற்கட்டு
ஒலி பெயர்க்க
பா வகைகள்
சீர் பிரிக்க
கட்டளைக் கலித்துறை
வழிபாட்டுப் பாடல்கள்
தனிப்பாடல் திரட்டு
வாழ்வியல்
விடுகதைகள்
சொலவடை
படைப்புகள்
முகப்பு
புறநானூறு | Purananooru
220. கலங்கனேன் அல்லனோ! பாடியவர்: பொத்தியார் திணை: பொதுவியல் துறை: கையறுநிலை குறிப்பு: சோழன் வடக்கிருந்தான்; அவன்பாற் சென்ற பொத்தியார், அவனால் தடுக்கப்பட்டு உறையூர்க்கு மீண்டார்; சோழன் உயிர் நீத்தான். அவனன்றி வறி தான உறையூர் மன்றத்தைக் கண்டு இரங்கிப் பொத்தியார் பாடிய செய்யுள் இது.
பெருங்சோறு பயந்து, பல்யாண்டு புரந்த பெருங்களிறு இழந்த பைதற் பாகன் அதுசேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை, வெளில்பாழ் ஆகக் கண்டு கலுழ்ந்தாங்குக், கலங்கினேன் அல்லனோ, யானே-பொலந்தார்த் தேர்வண் கிள்ளி போகிய பேரிசை மூதூர் மன்றங் கண்டே?
புறநானூறு > பாடல்: 220
தேடுக
This page reloads every 3 minutes with new random verse.
Next Random
முழுதும்
முன்
முகப்பு
Copy URL