Ξ
இலக்கியம்
திருமுறைகள்
இலக்கணம்
எண்
எழுத்து
மொழி
சொற்கட்டு
ஒலி பெயர்க்க
பா வகைகள்
சீர் பிரிக்க
கட்டளைக் கலித்துறை
வழிபாட்டுப் பாடல்கள்
தனிப்பாடல் திரட்டு
வாழ்வியல்
விடுகதைகள்
சொலவடை
படைப்புகள்
முகப்பு
புறநானூறு | Purananooru
234. உண்டனன் கொல்? பாடியவர்: வெள்ளெருக்கிலையார். பாடப்பட்டோன்: வேள் எவ்வி. திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.
நோகோ யானே? தேய்கமா காலை! பிடி அடி அன்ன சிறுவழி மெழுகித், தன்அமர் காதலி புன்மேல் வைத்த இன்சிறு பிண்டம் யாங்குஉண் டனன்கொல்- உலகுபுகத் திறந்த வாயில் பலரோடு உண்டல் மரீஇ யோனே?
புறநானூறு > பாடல்: 234
தேடுக
This page reloads every 3 minutes with new random verse.
Next Random
முழுதும்
முன்
முகப்பு
Copy URL