முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
கண்ணும் கயலும்சுடரிலைவேற் சோழன் தன் பாடலம் ஏறிப்
படர்தந்தான் பைந்தொடியார் காணத்- தொடர்புடைய
நீர் வலையிற் கயல்போற் பிறழுமே
சாலேக வாயில்தொறுங் கண்!
முத்தொள்ளாயிரம் > சோழன் > கண்ணும் கயலும் > பாடல்: 26 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL