முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
தேரையும் பாவையும்அன்னையும் கோல்கொண் டலைக்கும் அயலாரும்
என்னை அழியுஞ்சொற் சொல்லுவர்-நுண்ணிலைய
தெங்குண்ட தேரை படுவழிப் பட்டேன்யான்
திண்தேர் வளவன் திறத்து!
முத்தொள்ளாயிரம் > சோழன் > தேரையும் பாவையும் > பாடல்: 27 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL