முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
பாலும் நீரும்மன்னுயிர் காதல் தனதான அவ்வுயிருள்
என்னுயிரும் எண்ணப் படுமாயின் - என்னுயிர்க்கே
சீரொழுகு செங்கோற் செழியற்கே தக்கதோ
நீரொழுகப் பாலொழுகா வாறு!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > பாலும் நீரும் > பாடல்: 59 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL