சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
31. வெகுளாமைபல்லவர்கோன் வந்து பணியக் கருணைசெய்தார்
தொல்லைநெறி வாகீசர் சோமேசா - கொல்ல
இணரெரி தோய்வன்ன வின்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.
சோமேசர் முதுமொழி வெண்பா > வெகுளாமை > பாடல்: 31 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL