Ξ
இலக்கியம்
திருமுறைகள்
இலக்கணம்
எண்
எழுத்து
மொழி
சொற்கட்டு
ஒலி பெயர்க்க
பா வகைகள்
சீர் பிரிக்க
கட்டளைக் கலித்துறை
வழிபாட்டுப் பாடல்கள்
தனிப்பாடல் திரட்டு
வாழ்வியல்
விடுகதைகள்
சொலவடை
படைப்புகள்
முகப்பு
புறநானூறு | Purananooru
318. பெடையடு வதியும்! பாடியவர்: பெருங்குன்றூர் கிழார் திணை: வாகை துறை : வல்லாண் முல்லை
கொய்யடகு வாடத், தருவிறகு உணங்க, மயில்அம் சாயல் மாஅ யோளடு பசித்தன்று அம்ம, பெருந்தகை ஊரே_ மனைஉறை குரீஇக் கறையணற் சேவல், பாணர் நரம்பின் சுகிரொடு, வயமான் குரல்செய் பீலியின் இழைத்த குடம்பைப், பெருஞ்செய் நெல்லின் அரிசி ஆர்ந்து, தன் புன்புறப் பெடையடு வதியும் யாணர்த்து ஆகும்_வேந்துவிழு முறினே.
புறநானூறு > பாடல்: 318
தேடுக
This page reloads every 3 minutes with new random verse.
Next Random
முழுதும்
முன்
முகப்பு
Copy URL