Ξ
இலக்கியம்
திருமுறைகள்
இலக்கணம்
எண்
எழுத்து
மொழி
சொற்கட்டு
ஒலி பெயர்க்க
பா வகைகள்
சீர் பிரிக்க
கட்டளைக் கலித்துறை
வழிபாட்டுப் பாடல்கள்
தனிப்பாடல் திரட்டு
வாழ்வியல்
விடுகதைகள்
சொலவடை
படைப்புகள்
முகப்பு
புறநானூறு | Purananooru
347. வேர் துளங்கின மரனே! பாடியவர்: கபிலர் திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி
உண்போன் தான்நறுங் கள்ளின் இடச்சில நாஇடைப் ப·றேர் கோலச் சிவந்த ஒளிறுஒள் வாடக் குழைந்தபைந் தும்பை, எறிந்துஇலை முறிந்த கதுவாய் வேலின். மணநாறு மார்பின், மறப்போர் அகுதை குண்டுநீர் வரைப்பின், கூடல் அன்ன குவைஇருங் கூந்தல் வருமுலை செப்ப, . . . . . . . . . . . . . . என்னா வதுகொல் தானே? . .. . . விளங்குறு பராரைய வாயினும், வேந்தர் வினைநவில் யானை பிணிப்ப, வேர்துளங் கினநம் ஊருள் மரனே.
புறநானூறு > பாடல்: 347
தேடுக
This page reloads every 3 minutes with new random verse.
Next Random
முழுதும்
முன்
முகப்பு
Copy URL