புறநானூறு | Purananooru

355. ஊரது நிலைமையும் இதுவே?
பாடியவர்: பெயர் தெரிந்திலது.
திணை: காஞ்சி துறை : பெயர் தெரிந்திலது.
தோற்றக் கிடையாத போயின செய்யுள் இது.

மதிலும் ஞாயில் இன்றே; கிடங்கும்,
நீஇர் இன்மையின், கன்றுமேய்ந்து உகளும்;
ஊரது நிலைமையும் இதுவே;
. . . . . . . . . . . . .

புறநானூறு  > பாடல்: 355

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Thu, Jun 04, 2026