சிவவாக்கியம் | SivaVaakkiyam |
மூன்றிரண்டும் ஐந்துமாய் முயன்றெழுந்த தேவராய்
மூன்றிரண்டும் ஐந்ததாய் முயன்றதே உலகெலாம்
ஈன்றதாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமாய்த்
தோன்றும்ஓர் எழுத்தினோடு சொல்லலொன்றும் இல்லையே.
சிவவாக்கியம் > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 374 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL