சிவவாக்கியம் | SivaVaakkiyam |
பன்னிரண்டு கால்நிறுத்தி பஞ்சவண்ணம் உற்றிடின்
மன்னியே வெளிக்குள்நின்று வேறிடத்து அமர்ந்ததும்
சென்னியாம் தலத்திலே சீவன்நின்று இயங்கிடும்
பன்னிஉன்னி ஆய்ந்தவர் பரப்பிரம்மம் ஆனதே.
சிவவாக்கியம் > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 388 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL