சிவவாக்கியம் | SivaVaakkiyam |
எள்ளகத்தில் எண்ணெய்போல் எங்குமாகி எம்பிரான்
உள்ளகத்தி லேயிருக்க ஊசலாடும் மூடர்காள்
கொள்ளைநாயின் வாலினைக் குணக்கெடுக்க வல்லீரேல்
வள்ளலாகி நின்றசோதி காணலாகும் மெய்மையே.
சிவவாக்கியம் > உடக்கு - உள்மர்மம் > பாடல்: 403 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL