சிவவாக்கியம் | SivaVaakkiyam

எங்ஙனே விளக்கதற்கு ஏற்றவாறு நின்றுதான்
எங்ஙனே எழுந்தருளி ஈசன்நேசர் என்பரேல்
அங்ஙனே இருந்தருளும் ஆதியான தற்பரம்
சிங்கம்அண்மி யானைபோலத் திரிமலங்கள் அற்றவே.

சிவவாக்கியம்  > உடக்கு - உள்மர்மம் > பாடல்: 411

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Mon, Apr 20, 2026