திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

தம்மில் சிவலிங்கம் கண்டு அதனைத் தாம்வணங்கித்
தம்மன்பால் மஞ்சனநீர் தாமாட்டித் - தம்மையொரு
பூவாக்கிப் பூவழியா மல்கொடுத்துப் பூசித்தால்
ஓவாமை யன்றே உடல்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 44

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Mon, May 25, 2026