முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
யார் அறிவார்?அறிவாரார் யாமொருநாட் பெண்டிரே மாகச்
செறிவார் தலைமே னடந்து-மறிதிரை
மாட முரிஞ்சும் மதுரையார் கோமானைக்
கூட வொருநாட் பெற!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > யார் அறிவார்? > பாடல்: 66 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL