திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| எங்கும் எவையும் எரி உறுநீர் போல் ஏகம் தங்கும் அவன் தானே தனி. check check | எங்கு மெவையு மெரியுறுநீர் போலேகந் தங்குமவன் றானே தனி. |
| பொருள் : காய்ச்சிய நீரில் கலந்து நிற்கும் வெப்பம் போல இறைவன் எல்லா வுலகங்களிலும் எல்லா வுயிர்களிலும் ஒன்றாய்க் கலந்து நிற்கிறான். அதே நேரத்தில் அவன் அவற்றிற்கு வேறாய்த் தனித்தும் நிற்கிறான். | |