திருவருட்பயன் | Thiruvarutpayan

கலந்து நிற்பினும் வேறாய் நிற்பவன்

பதம் பிரித்துஉள்ளபடியே
எங்கும் எவையும் எரி உறுநீர் போல் ஏகம்
தங்கும் அவன் தானே தனி. check check
எங்கு மெவையு மெரியுறுநீர் போலேகந்
தங்குமவன் றானே தனி.
பொருள் : காய்ச்சிய நீரில் கலந்து நிற்கும் வெப்பம் போல இறைவன் எல்லா வுலகங்களிலும் எல்லா வுயிர்களிலும் ஒன்றாய்க் கலந்து நிற்கிறான். அதே நேரத்தில் அவன் அவற்றிற்கு வேறாய்த் தனித்தும் நிற்கிறான்.

திருவருட்பயன் > முதல் அதிகாரம் > 1. பதிமுது நிலை > பாடல்: 8

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sun, Apr 19, 2026