நம்பிஅர சன்சொன்ன வார்த்தை கேளா நன்றுனதுபணி என்ன அருளால் உன்னித் தும்பிமுகன் அடிபணிந்து மன்னன் இங்கு தொகுத்தனநீ அமுதுசெய வேண்டும் என்னக் கம்பமதக் களிற்றுமுகத் தானும் அங்குக் கருத்தினுடன் நம்பியுரைக் கிசைந்து காட்ட இம்பரினில் வந்தனநாற் சுத்திசெய்தே இருந்த எலாம் படைக்க அவன் ஏற்றல் செய்தான்