இருபாஃ இருபது | Irubaa Irubathu

கடல் அமுதே! வெண்ணெய்க் கரும்பே! என் கண்ணே! 
உடலகத்து மூலத்து ஒடுங்கச் -- சடலக் 
கருவியாது ஆங்கு உணர்த்தக் காண்பதுதான் என்னை 
மருவியது என்று உரைக்க மன்

இருபாஃ இருபது > பாடல்: 9

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Fri, Jul 24, 2026