After attaining Vasitva Siddhi The Siddha perserveres in the knowledge of Sakti, And of Siva who Her body shares; And then a year thereafter He attains the powers to visit worlds all, That hang from the golden stalk of the Cosmic Flower; Sitting inert like a flag of stone Attains Siddhi Kamarutattva (Kamavasayitva).
ஞான உருவான திருவருளோடு கூடி, அதனது இன்பத்தை யோகி ஒருவன் அறிவானாயின், அதன் பின் ஓராண்டுக் காலத்தில் பொன்மயமான கொடிகளும், தருக்களும் நிறைந்த விண்ணுலகங்களில் சென்று மீள வல்லவனாவான். ஆயினும், அவன், மேருவை அடைந்து பொன்னிறத்தைப் பெற விரும்புகின்ற காக்கையினது ஆசைபோன்ற அவ்வாசையை உடையனாவனோ!