He vanquishes death and age, He enters into other bodies at will, He confers paradise to the dead He assumes form divine of Gods He becomes learned in the twenty-one branches of Sivagamic lore He who has mastered the Science of Breath.
மூப்பு இறப்புக்கள் இன்மை, அருள் வெளியிற் கலந்திருத்தல், தன் முன்னோர்களைத் தனது நற்செய்கையால் நற்கதி பெறச் செய்தல், சிவனது திருவுருவைத் தான் பெறுதல் என்னும் பத்து இயல்புகளையும், கைப்பொருள் போன்ற கேள்வியால் யோகநூற் பொருளை நன்குணர்ந்தோன் பெறுவான்.