உண்மை விளக்கம் | Unmai Vilakkam |
ஆதவன் தன் சன்னிதியில் அம்புலியின் ஆர்சோதி
பேதம் அற நிற்கின்ற பெற்றிபோல் -- நாதாந்தத்து
அண்ணல் துரிவடியில் ஆன்மா அணைந்து இனபக்
கண்ணில் அழுந்தியிடும் காண்.
உண்மை விளக்கம் > அத்துவித முத்தி > பாடல்: 48
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக