சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
47. தெரிந்து செயல்வகை.
சானகியை யிச்சித்துத் தன்னுயிரும் போக்கினனே
தூநீ ரிலங்கையர்கோன் சோமேசா - ஆனதனால்
ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
ஊக்கா ரறிவுடை யார்.
சோமேசர் முதுமொழி வெண்பா > தெரிந்து செயல்வகை > பாடல்: 47
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக