சிவஞானபோதம் | Siva Gnana Botham |
விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்கு
அளந்து அறிந்து அறியா ஆங்குஅவை போலத்
தாம்தம் உணர்வின் தமியருள்
காந்தம் கண்ட பசாசத்து அவையே
சிவஞானபோதம் > 3. பொதுவதிகாரம்: இலக்கணவியல் > 3.2 ஐந்தாம் சூத்திரம் > பாடல்: 5
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக