பொன்வண்ணத்தந்தாதி - கட்டளைக் கலித்துறை | Ponvanna Anthathi |
பூதப் படையுடைப் புண்ணியரேபுறஞ் சொற்கள்நும்மேல்
ஏதப் படஎழு கின்றன வாலிளை யாளொடும்மைக்
காதற்படுப்பான் கணைதொட்ட காமனைக் கண்மலராற்
சேதப் படுத்திட்ட காரணம் நீரிறை செப்புமினே
பொன்வண்ணத்தந்தாதி - கட்டளைக் கலித்துறை > பாடல்: 48
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக